தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி!

DIN

ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். 

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு முறையும் திருப்தியுடனே தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய எனது அருமை சகோதரரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT