தமிழ்நாடு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

DIN

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளைமுதல்(ஆக.18) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு வின்ணப்பிக்க ஆக.18 மதியம் 1.00 மணி முதல் செப்.18 மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது: பிரதமர் மோடி

‘தி தோல்’ சரும கிளினிக்கில் நவீன கருவி அறிமுகம்

கல்வி எங்கே போகிறது?

இயல்பாக இயங்கட்டும் இளையோா்

SCROLL FOR NEXT