தியான்தான் கோயிலில் தீயணைப்புப் பயிற்சி
உலகம்தியான்தான் கோயிலில் தீயணைப்புப் பயிற்சி
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியான்தான் கோயிலில், செப்டம்பர் 6-ம் தேதி தீயணைப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. நல்ல அறுவடைகளுக்கான பிரார்த்தனை மண்டபத்தில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
தீவிபத்து நேர்ந்த பிறகு, தீயை அணைப்பதற்காக அவசரமாகக் கையாளும் வழிமுறைகள் இப் பயிற்சியில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு