முகப்பு
உலகம்

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ETC பயன்பாடு

திபெத்தில் ETC முதன்முறையாக வெளியிடப்படும் விழா செப்டம்பர் 9-ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:03 AM
திபெத்தில் ETC விழா
பகிர்:

“வாகனத்தில் மின்னணு பண பரிவர்த்தனை முறைமையை(ETC)பொருத்தி, உயர்வேக நெடுஞ்சாலையில் தங்குதடையற்ற பயணம் மேற்கொள்வது” என்ற தலைப்பில், திபெத்தில் ETC முதன்முறையாக வெளியிடப்படும் விழா செப்டம்பர் 9-ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. 

வாகனத்தில் ETC பொருத்துவது, நுண்ணறிவார்ந்த போக்குவரத்தின் வளர்ச்சிப் போக்காகும். இதன் மூலம், மக்கள் மேலும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ளலாம். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் நாள் வரை, சீனாவில் ETC பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

முழு கட்டுரையைப் படிக்க →