ஹாய்நானில் மீண்டும் துவங்கிய வேளாண்மை
சீனாவின் தொங்ஃபாங் நகரில் வெப்பமண்டலத் தாவரங்கள் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
அண்மையில், சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் தொங்ஃபாங் நகரிலுள்ள டிராகன்பழம், ஆர்க்கிட் மலர், சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு தனிச்சிறப்புடைய தாவரங்களின் வளர்ப்புத் தளங்களில் பணிகள் மீண்டும் துவங்கின.
விவசாயிகள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, தொங்ஃபாங் நகரில் வெப்பமண்டலத் தாவரங்கள் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்