உலகம்

இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி

DIN

ஜெர்மனி: இந்தியாவின்  பாரத் பயோடெக்கின் கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி  அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு  கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT