சென்னை, புறநகா் பகுதிகளில் மழை
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.
அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கத்திபாரா, மணப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், அயனாவரம், ரெட்டை ஏரி, புழல் மாதவரம், மூலக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.