FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
அம்பத்தூா் தொழிற்பேட்டையில் புதன்கிழமை இரவு பெய்த மழையின்போது, குடைபிடித்தபடி சென்ற பொதுமக்கள்.
பகிர்:

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கத்திபாரா, மணப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், அயனாவரம், ரெட்டை ஏரி, புழல் மாதவரம், மூலக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments