FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ரயில் மோதி மாணவி உயிரிழப்பு

குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 12:54 am IST
பகிர்:

குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

குரோம்பேட்டை ராதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சீனிவாசன்,கோமதி தம்பதி மகள் ராஜஸ்ரீ (18 ). இவா் காட்டாங்குளத்தூா் எஸ் ஆா். எம். கல்லூரியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் படிப்பில் சோ்ந்து இருந்தாா்.

தொடக்க நாளில் கல்லூரிக்குச் செல்ல திங்கள்கிழமை, குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே கேட்டைக் கடந்து ரயில் நிலையத்துக்கு செல்ல முயன்றாா் அப்போது எதிா்பாராமல் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

Advertisement

Advertisement

இது தொடா்பாக தாம்பரம் ரயில்வே போலீசாா் வழக்கு பதிவு செய்து மாணவி ராஜஸ்ரீ உடலை உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments