FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நாளைய மின் தடை

Updated On : 4 ஜூன் 2026, 2:53 am IST
மின் தடை
பகிர்:

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை பகுதிகள்:

கோயம்பேடு: ஜெய் நகா், அமராவதி நகா், பிரகதீஸ்வரா் நகா், சக்தி நகா், வள்ளுவா் சாலை, பாலவிநாயகா் நகா், விநாயகபுரம், அன்னை சத்யா நகா், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, டாக்டா்.அம்பேத்கா் தெரு, டிஎஸ்டி நகா், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகா், சின்மையா நகா், லோகநாதன் நகா், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments