லாரி மோதி பெண் சாவு
லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.அம்பத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் வியாழக்கிழமை திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.
அம்பத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் வியாழக்கிழமை திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பின்இருக்கையில் அமர்ந்து வந்த கிருஷ்ணவேணி தூக்கி வீசப்பட்டார். பலத்தகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.