கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஆரணி அண்ணா சிலை அருகில் அந்தக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஆரணி அண்ணா சிலை அருகில் அந்தக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், தேர்தல் பணிக்குழுச் செயலருமான கம்பம் செல்வேந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நகரச் செயலர் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், தட்சிணாமூர்த்தி, வெள்ளைகணேசன், சுந்தர், இலக்கிய அணி மாவட்டச் செயலர் விண்ணமங்கலம் ரவி, கப்பல் கங்காதரன், வழக்குரைஞர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.