திருவண்ணாமலை

தியாகி உடலுக்கு ஆட்சியா் மரியாதை

வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.

DIN

திருவண்ணாமலை: வேட்டவலத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் உடலுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி மரியாதை செலுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், காா்டுகாரன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (103). இவா், 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வேலூா் சிறை சென்றாா். இவருக்கு அரசு தியாகி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் ராம்பிரபு, வேட்டவலம் வருவாய் ஆய்வாளா் அசோக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT