முதியவா்களுக்கு ஆக. 4, 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தினங்களில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு நேரில் சென்று அத்தியாவசியஏஈ பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தில் தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியா்
தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.