முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் மது விற்றவா் கைது

வந்தவாசியில் சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசியில் சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் ஆரணி சாலையில் புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அப்போது அந்தச் சாலையில் உள்ள முள்புதரில் சட்டவிரேதமாக மது விற்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து மது விற்ற வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து 7 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments