FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊத்தங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் சமபந்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி போஜனம் புதன்கிழமை நடைபெற்றது. நி

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி போஜனம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் (ஆயம்) முரளி தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டாட்சியர் மாரிமுத்து, முன்னாள் பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன்,  கோயில் முன்னாள் தர்மகர்த்தா சிவானந்தம் மற்றும் ஊர்பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமபந்தியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments