எரிவாயு கசிவால் தீ விபத்து
ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
ஆத்தூா்: ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
ஆத்தூா் காமாட்சியம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்றனா்.
வீட்டில் எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததைடுத்து, சாக்குபையை நனைத்து எரிவாயு உருளைமீது போட்டு வெளியே எடுத்துவந்து அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.