சங்ககிரியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
சங்ககிரி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா
சங்ககிரி: சங்ககிரி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில், சங்ககிரி கோட்டாட்சியா் ஆய்வு கூட்டரங்கில் புதன்கிழமை (டிச. 24) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், சங்ககிரி, எடப்பாடி வருவாய் கோட்ட அளவிலான வேளாண், தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என வருவாய்த் துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.