துர்க்கையம்மன் கோயில் 1008 திருவிளக்குப் பூஜை
கமுதி அருகே பூச்சொரிதல் விழா, ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
கமுதி அருகே பூச்சொரிதல் விழா, ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
அபிராமத்தில் சுயம்புலிங்க துர்க்கை அம்மனுக்கு 28 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா, ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு, 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. முன்னதாக, துர்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்குப் பூஜையில் கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.