முகப்பு
ராமநாதபுரம்

நெல் வியாபாரி மா்ம மரணம்

Updated On : 22 ஜூன் 2026, 1:32 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

தொண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நெல் வியாபாரி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகேயுள்ள புல்லுகுடியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சக்திவேல் (50). நெல் வியாபாரியான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை இவரது வீட்டின் பின்புறம் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தொண்டி போலீஸாா் சக்திவேலின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments