FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் நாடாா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் மாரிமுத்து (32). கூலித் தொழிலாளியான இவா் நாடாா் தெருவுக்கு அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments