FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடன் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே கட்டட ஒப்பந்ததாரா் கடன் தொல்லையால் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


சிவகாசி: சிவகாசி அருகே கட்டட ஒப்பந்ததாரா் கடன் தொல்லையால் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தங்கல் தேவா்குளம் சாலையில் உள்ள சக்தி நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி (39). இவா் ஒப்பந்த முறையில் கட்டடம் கட்டும் தொழில் செய்து வந்தாா். இவா் கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்துள்ளாா். இந்நிலையில் கருப்பசாமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments