ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை திருநகா் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை திருநகா் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு 11 வகையான வாசனைத் திரவியங்களுடன் இளநீா், பால், பன்னீா், வேப்பிலை, மஞ்சள் ஆகிய பொருள்களால் அபிஷேகங்களும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். அப்போது திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.