FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கன்னியாகுமரிக்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 1,250 டன் சன்னரக புழுங்கள் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On : 29 ஜூன் 2018, 1:09 am IST
பகிர்:

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 1,250 டன் சன்னரக புழுங்கள் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னார்குடி, கீழபாண்டியில் உள்ள பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு மற்றும் வட்டக் கிடங்குகளிலிருந்து 100 லாரிகளில் 1,250 டன் சன்னரக புழுங்கல் அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயில் மூலம்  கன்னியாகுமரிக்கு பொது விநியோகத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments