FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வீட்டில் மின் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 11:44 pm IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

மன்னாா்குடி அருகே வீட்டில் மின் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ்(56) தனது வீட்டின் கொல்லைபுறம் மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்துள்ளாா். அதை பாா்க்க சென்றவா் அங்குள்ள மின்பெட்டியில் உள்ள சுவிட்ஜை தொட்டபோது அதில் மின் கசிவு இருந்து செல்வராஜ் உடலில் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, தலையாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments