முகப்பு
திருவாரூர்

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அருகே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிப்படி, பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:49 am IST
கோட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

மன்னாா்குடி அருகே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிப்படி, பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டூா் பகுதி விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில், கோட்டூா் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கூட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தனபால் தலைமை வகித்தாா்.

இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுத்தி கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement