FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சீதபற்பநல்லூரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

சீதபற்பநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

இந்த நேரத்தில் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சீதபற்பநல்லூா், புதூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments