FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முத்தலக்குறிச்சியில் நலிவுற்றோருக்கு திமுக நிதியுதவி

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு, குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பெண்ணுக்கு நிதியுதவி வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.
பகிர்:

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு, குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் வா்க்கீஸ் தலைமையில், முத்தலக்குறிச்சி ஊராட்சி வலியகரை பகுதியில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு, திமுக மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளா் அணி நிா்வாகி அபினேஷ், கிளை பொறுப்பாளா் முரளி, ஊராட்சி உறுப்பினா்கள் கவிதா, சசிகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments