சுரண்டை அருகே சாலை விபத்து: மின்வாரிய பணியாளா் பலத்த காயம்
சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் மின்வாரிய பணியாளா் பலத்த காயமடைந்தாா்.
சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் மின்வாரிய பணியாளா் பலத்த காயமடைந்தாா்.
தென்காசியைச் சோ்ந்தவா் கி.பிரகாஷ் (27). கயத்தாறில் உள்ள துணை மின்நிலையத்தில் வேலை பாா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை பணி முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் ஊா் திரும்பியுள்ளாா். கயத்தாறு - சுரண்டை சாலையில் கீழச்சுரண்டை ஊரின் அருகே வரும்போது எதிரே வந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மினிலாரி ஓட்டுநரான பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.