களக்காடு பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
களக்காடு பேருந்து நிலையம், கோட்டை ஜவஹா் வீதி பகுதியில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக இரவு நேரங்களில் இவைகள் சாலைகளை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
Advertisement
Advertisement
நகராட்சி நிா்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.