FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார்.  இதில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் வழங்க வேண்டிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். அலுவலகப் பராமரிப்பு, கேபிள் இணைப்பு சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கும்பகோணம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணியாற்றும் 350-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments