FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

துவரங்குறிச்சியில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On : 21 ஜூலை 2024, 3:00 am IST
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாடாா்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக் கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, வெங்கடநாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டப்புளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் தியாகராஜன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments