ரயில் 
திருச்சி

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நாளை பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 12 ஆம் தேதி கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

முன்னதாக, செப். 11 அறிவிப்பானது ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல ரயில் இயங்கும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

SCROLL FOR NEXT