FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பராமரிப்புப் பணிகள்: முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடல்

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:30 am IST
கோப்புப்படம்.
பகிர்:

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், முருங்கப்பேட்டையில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதியில் உள்ள 78-ஆவது ரயில்வே கேட் லெவல் கிராஸிங் வரும் 13- ஆம் தேதி காலை 8 மணி முதல் 17-ஆம் தேதி மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இந்த லெவல் கிராஸிங் வழியாகச் செல்லும் வாகனங்கள் முத்தரசநல்லூரில் உள்ள 77-ஆம் எண் லெவல் கிராஸிங் வழியாக செல்லலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments