கண்தானம்
நெய்வேலி இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.வீரையன் (80) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நெய்வேலி இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.வீரையன் (80) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகிகள் ராஜ்குமார், பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜன் மற்றும் நெய்வேலி ஈகை பிரண்ட்ஸ் ஆஃப் வாலியண்டரி சர்வீஸ் நிறுவனர் ஒய்.ராஜாசிதம்பரம் ஆகியோர் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.