FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு மனு விநியோகத்தை  பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று துவக்கிவைத்தார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு மனு விநியோகத்தை  பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று துவக்கிவைத்தார்.

சென்னை பா.ஜ. அலுவலகமான கமலாலயத்தில் இதன் துவக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்  ரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.வின் தாக்கம் நிச்சயம் இருக்கும், தமிழகத்தில் நேர்மையான அரசியலை பா.ஜ. நிலைநிறுத்த முயற்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments