இந்தியாவின் பொற்காலம் அதுதான்! நடிகை கஸ்தூரி ட்வீட்
பொக்ரான், கார்கில், தங்க நாற்கரச்சாலை, தில்லி லாகூர் பேருந்து, சிறப்பான வெளிநாட்டு உறவு இப்படி பல,
பொக்ரான், கார்கில், தங்க நாற்கரச்சாலை, தில்லி லாகூர் பேருந்து, சிறப்பான வெளிநாட்டு உறவு இப்படி பல, ஈழம் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் பாராட்டுதலுக்குரியவர் வாஜ்பாய் என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.
அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் இரு தேசபக்தர்களுக்கும் நாடுதான் குடும்பம். நேர்மைக்கும் நாணயத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்கள். அவர்கள் இணைந்த அந்த காலகட்டமே இந்தியாவின் பொற்காலம் என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.