FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரசாயன உயிரியல் நிறுவனத்தில் காலியாக

Updated On : 26 பிப்ரவரி 2022, 11:06 am IST
பகிர்:

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரசாயன உயிரியல் (சிஎஸ்ஐஆர்-ஐஐசிபி) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-ஐஐசிபி) 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 18 

பணி: Project Assistant - 01 
பணி: Project Associate-II - 03 
பணி: Field Worker - 01 
பணி: Research Associate- I (Project) - 02 
பணி: Junior Research Fellow(Project) - 01 
பணி: Project Associate-I - 07 
பணி: Senior Research Fellow (Project) - 03 

தகுதி: முதுநிலைப் பட்டம், பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி., எம்.எஸ். பார்ம்., எம்சிஏ, எம்.எஸ்சி, முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.2.20 லட்சம் வரை

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 28.02.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களுடைய அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். 

மேலும் விபரங்கள் அறிய http://www.career.iicb.res.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments