FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

உதவித்தொகையுடன் ரயில்டெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரயில்டெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:00 pm IST
ரயில்டெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
பகிர்:

ரயில் டெல் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RCIL/2024/P&A/27/1

பயிற்சி: Graduate Apprentice

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 32

உதவித்தொகை: மாதம் ரூ.14,000

பயிற்சி: Technician Apprentice

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.12,000

தகுதி: பொறியியல் துறையில் Electronics & Telecommunication, Computer Science, Electical & Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், கொடுக்கப்பட் டுள்ள கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு www.railtel.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Notice regarding Apprenticeship Training at RailTel Corporation of India Ltd

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments