முகப்பு
பிற

முன்னோர்களுக்கு  தர்ப்பணம் - புகைப்படங்கள்

Updated On : 8 ஆகஸ்ட், 2021 at 10:50 PM
ஆடி அமாவாசையை முன்னிட்டு இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து செய்து வழிபாடு நடத்தினர்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
சுருளிப்பட்டி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்திய மக்கள்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயில் தரிசனம் ரத்து செய்ய நிலையிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக குவிந்த மக்கள்.

Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில் நுழைவு வாயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் பக்தர்கள்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கோயில் வளாகம் முன்புறம், குளக்கரை சாலை, பஜார் பகுதி, காய்கறி சந்தை மற்றும் காக்களூர் ஏரிச்சாலை மற்றும் நடைபாதையிலும் இருபுறமும் குவிந்த பக்தர்கள்.
கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை ஆடி அமாவாசை நாளில் ராமேசுவரத்திற்கு பக்தர்கள் வர தடையால் ராமேசுவரம் வெறிச்சொடி கானப்பட்டது.
பக்தர்களின்றி காணப்படும் பாபநாசம் கோவில் படித்துறை
பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் பாபநாசம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆம்பூர் கடனாநதியில் குவிந்த பக்தர்கள்.
ஆடி அமாவசையையொட்டி மேட்டூர் காவரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வழிபாடுகள் நடத்திடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வருகையின்றி வெறிச்சோடியது.
வாலாஜாபேட்டையில் வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோவில் குளத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆசி பெற்று வரும் மக்கள்.
திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபம் காலை முதலே வெறிச் சோடிக் காணப்பட்டது. மேலும் அரங்கநாதர் கோயிலும் அடைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.