மருத்துவ குணங்களை கொண்ட மருதாணி துளசியைப்போன்று தெய்வீக மூலிகையாகவும் போற்றப்படுகிறது. 
பிற

பெண்களை கவர்ந்திழுக்கும்  மருதாணி - புகைப்படங்கள்

மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப் போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும்.

DIN
அழகுக்கு அழகு சேர்க்கும் மருதாணி பெண்களின் கைக்கு மட்டுமல்ல, கூந்தலின் நிறத்தையும் அழகாக மாற்றுகிறது.
உங்கள் அழகாக காட்ட வேண்டும் என்று விருப்பமா. அப்படியெனில் நீங்கள் இந்த டிசைனை தேர்ந்தெடுக்கலாம்.
மருதாணி உடம்பின் சூட்டை தனித்து குளுமையை ஏற்படுத்தும்.
அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்வதால் பெண்கள் கைகள் மிருதுவாகும்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
திருமணம் அல்லது மற்ற விழாக்களுக்கு மிக பொருத்தமான டிசைன் இதுவே.
மருதாணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை விரும்பாத பெண்களே இல்லை என்றே கூறலாம்.
பெண்கள் அழகு பராமரிப்பில் மருதாணியின் பங்கு அளவிடமுடியாதது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசனை திரவியத்தை பயன்படுத்தியதற்காக டெலிவரி ஊழியா் மீது கடை உரிமையாளா் தாக்குதல்

தனது மைல்கற்களை ஆவணப்படுத்த டிஎம்ஆா்சி முடிவு; விடியோகிராபி, ஊடக சேவைகளுக்கான டெண்டா்கள் அழைப்பு

முன்விரோதம்: இளைஞரைத் தாக்கிய 5 போ் கைது

கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள் 12-ஆவது நாளாக போராட்டம்: பல்லடம் அருகே ஆலோசனைக் கூட்டம்

புகையில்லா போகி: வாகன விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT