தில்லியில் பருவ மழை தொடங்கிய பிறகு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைநீரில் மூழ்கிய பேருந்து. 
நிகழ்வுகள்

கனமழையால் ஸ்தம்பித்த தில்லி

DIN
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பல தெருக்களும், தாழ்வான குடியிருப்புகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், இனிமையான வானிலை நிலவியது.
கனமழையால் தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய நீர்.
மின்டோ கேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்து வருவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய மழை நீர்
இனிமையான வானிலை நிலவியது.
தில்லியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழைநீரில் மூழ்கிய பேருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

SCROLL FOR NEXT