தில்லியில் பருவ மழை தொடங்கிய பிறகு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைநீரில் மூழ்கிய பேருந்து. 
நிகழ்வுகள்

கனமழையால் ஸ்தம்பித்த தில்லி

DIN
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பல தெருக்களும், தாழ்வான குடியிருப்புகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், இனிமையான வானிலை நிலவியது.
கனமழையால் தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய நீர்.
மின்டோ கேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்து வருவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய மழை நீர்
இனிமையான வானிலை நிலவியது.
தில்லியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழைநீரில் மூழ்கிய பேருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT