நிகழ்வுகள்

கனமழையால் ஸ்தம்பித்த தில்லி

DIN
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பல தெருக்களும், தாழ்வான குடியிருப்புகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பல தெருக்களும், தாழ்வான குடியிருப்புகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், இனிமையான வானிலை நிலவியது.
கனமழையால் தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய நீர்.
மின்டோ கேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்து வருவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய மழை நீர்
இனிமையான வானிலை நிலவியது.
தில்லியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழைநீரில் மூழ்கிய பேருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT