மும்பை சிவாஜி பார்க் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர். 
நிகழ்வுகள்

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு - புகைப்படங்கள்

சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தரப்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் தொடங்கியது.

DIN
பெங்களூருவில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு உல்சூர் ஏரியில் சிலைகளை கரைக்கும் பணிகள் தொடங்கியது.
பெங்களூருர் உல்சூர் ஏரியில் சிலைகளை கரைக்கும் பக்தர்கள்.
நாக்பூரில் விநாயகர் சிலையை தண்ணீர் தொட்டியில் கரைக்கும் பக்தர் ஒருவர்.
மும்பை சிவாஜி பார்க் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர்.
மும்பை சிவாஜி பார்க் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர்.
கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்க வரும் பக்தர்.
மும்பையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பிறகு கடற்கரையில் கரைக்கப்பட்டது.
பிரம்மபுத்திரா நதிக்கரையில் கரைப்பட்ட விஸ்வர்கர்மா சிலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT