இந்தியா

எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை

DIN


சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்னை குறித்து கலந்துரையாடி வருகிறார்.

மேலும், தூய்மையான செயல்திறன் மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம் பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்தீப்சிங் புரி மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT