இந்தியா

பெருமுதலாளிகளே பாஜகவுக்குத் தேவை; சிறுதொழிலாளர் அல்ல: ராகுல் காந்தி

DIN


சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சிறு மற்றும் குறு தொழில்கள் மூலம் கிடைக்கும் உற்பத்தி எதுவும் இந்தியாவுக்கு வேண்டாம் என பாஜக நினைக்கிறது.

பாஜக தங்களுக்கு விருப்பமான 2 - 3 பெரு முதலாளிகளிடமிருந்து மட்டுமே அனைத்தும் வர வேண்டும் என நினைக்கிறது. மக்களின் பைகளிலிருந்து பணத்தை எடுத்து பெருமுதலாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT