ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா 
இந்தியா

ராஜ் குந்த்ரா ஆபாசப் பட வழக்கு: மேலும் 4 பேர் கைது

ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு உதவியதாக மேலும் 4 பேர் கைதாகியுள்ளனர்.

DIN

ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு உதவியதாக மேலும் 4 பேர் கைதாகியுள்ளனர்.

ஆபாச படங்களை தயாரித்து அவற்றை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் வெளியிட்டதாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி ராஜ் குந்த்ராவை காவர்கள் கைது செய்தனா்.

அவருடன் இணைந்து நடிகைகளை மிரட்டி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்ததாக சிலர் கைதாகினர்.

இவ்வழக்கு விசாரணையில் ராஜ் குந்த்ராவிற்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பின், ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில், ராஜ் குந்தராவுடன் ஆபாசப் படங்களைத் தயாரித்தாக நடிகர்களைத் தேர்வு செய்யும் இயக்குநர் உள்ளிட்ட 4 பேரை மும்பை குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT