இந்தியா

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் குஷி நகர் பயணம்

DIN

லக்னௌ : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி திங்கள் கிழமை குஷி நகர் பயணம் மேற்கொள்கிறார். 

நேபாள் நாட்டு பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா அழைப்பின் பெயரில் நேபாளில் உள்ள புத்தர் பிறந்த இடமான லும்பினிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். 

மேலும் பிரதமர் மோடி மஹாபரிநிர்வானா கோவிலுக்கு சென்று தியானம் செய்யவிருக்கிறார். அங்கு புத்த துறவிகளுக்கு செவ்ரே, சங்தான் வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT