ஹிமாசலில் நிலநடுக்கம்!
ஹிமாசல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட மிதமான நிலநடுக்கம் வியாழக்கிழமை, இன்று (ஏப். 4) ஏற்பட்டது.
ஹிமாசல் பிரதேசத்தின் சம்பாவுக்கு அருகே, 10 கி.மீ. ஆழத்தில் வியாழக்கிழமை இரவு 9.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 அலகுகளாகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பா பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.