முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை ராமாவரத்தில் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

சென்னையில் ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 18 மார்ச் 2013, 12:15 pm IST
பகிர்:

சென்னையில் ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.