முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி ரயில்வே சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 1,500 பேர் கைது

காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 4 டிசம்பர் 2014, 11:55 am IST
பகிர்:

காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக முன்னாள் அமைச்சர் நேரு, சிபிஎம் மாநகரச் செயலர் ஸ்ரீதர், தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.