டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : ஜெயங்கொண்டத்தில் 30 பேர் கைது
டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் பேராட்டங்கள் நடத்தப்பட்டன.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் பேராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில், ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.